Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் தடுப்பூசி போடலாம்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (23:47 IST)
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிர் பலி எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த 3 வாரங்களாக தமிழகத்தில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், 18வயதிற்கு மேட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று எச்.ஐ.வி பாதித்தவர்கவர்களும் முறையான பரிசோதனைக்குப் பின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தமிழகச் சுகாதாரத்துறை  சார்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எச்.ஐச்.வி தொற்றுடன் கொரொனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 23% பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments