Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் விடிய விடிய மழை: மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:42 IST)
குற்றாலம் மற்றும் தென்காசி பகுதியில் நேற்று விடிய விடிய மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய குற்றாலம் தென்காசி பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வருவதாகவும் இதனால் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தாலும் ஐந்தருவி உள்ளிட்ட மற்ற அருவியில் குளிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments