Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் -முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:45 IST)
மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்  தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில்,        அனைத்து  மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று  மேயர், துணை மேயர் நிவாகப்  பயிற்சி முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அதில், மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட மக்கள் பிரதிதிகள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் . மக்களோடு இருங்கள் மக்களுக்கான இருங்கள் ..இதையே அண்ணாவும் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாபஸ் வாங்கிய ஈபிஎஸ்.. டிடிவியிடம் ஏற்பட்ட மனமாற்றம்! அதிமுக இணைந்த கைகள்? - ஓபிஎஸ் வருவாரா?

ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் மழை பெய்யும்: டெல்டா வெதர்மேன் தகவல்..!

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments