Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குங்குமப் பொட்டு வைத்து....மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு ....

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (18:32 IST)
மீண்டும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக பெரியார் சிலை மீது பொட்டு வைப்பது, சிலை உடைப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சீர்காழி காவல் நிலைய துணைகண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார்சிலைக்கு மாலை அணிவித்து குங்குஅம் வைக்கப்பட்டிருந்ததால் அங்கி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments