Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:00 IST)
தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

ஒரே நாளில் இரண்டாவது முறை தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments