Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:15 IST)
ரூபாய் 100 கோடியில் பெரியார் சிலை வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். கொரனோ வைரஸ் பாதிப்பு காலத்தில் ஒரு சிலை வைக்க நூறு கோடி செலவு செய்வது அவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது 
 
இந்த நிலையில் பெரியார் சுயமரியாதை இயக்கத்தினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். பெரியார் உலகம் என்பது பெரியார் சிலை மட்டும் அல்ல என்றும், 95 உடைய அடி உயர பெரியார் சிலை, ஒலி மற்றும் ஒளி அருங்காட்சியகம், அறிவியல் கண்காட்சி, கோளரங்கம், படிப்பகம், நூலகம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு பூங்கா, உணவகம் ஆகிய பல அம்சங்கள் இதில் அமைய உள்ளது என்பதும் இதன் அத்தனையும் சேர்ந்த மதிப்புதான் ரூபாய் 100 கோடி என்றும் விளக்கப்பட்டுள்ளன
 
100 கோடி செலவில் பெரியார் சிலை மட்டும் அமைக்கப்படுவதாக பரவும் தகவல்களுக்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார இயக்கம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments