Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயில் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்- அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:17 IST)
சமீபத்தில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையாக இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்று 50 நாட்களை நெருங்கும் நிலையில், அதிமுகவினர் உள்ளிட்ட பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.,

இந்நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்களாக உள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கோயில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments