Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (10:16 IST)
மாண்டஸ் புயல்: மெரினாவில் மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினாவில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு பாதை சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றம் ஏற்பட்டதாகவும் மெரினாவில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் சென்னை மெரினா மற்றும் காசிமேடு கடல் பகுதியில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடியில் திடீரென கடல் உள் வாங்கியுள்ளதாகவும் தூத்துக்குடி பீச் கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் வரை கடல் உள்வாங்கி வந்தால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments