Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சமாதியில் குண்டு வீசுவேன்! – மிரட்டிய மாற்றுத்திறனாளியால் பரபரப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (11:44 IST)
சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மாற்றுதிறனாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த பிரசாத் என்ற மாற்றுத்திறனாளியால் பரபரப்பு எழுந்துள்ளது.

சென்னை கொறுக்குபேட்டையை சேர்ந்த பிரசாத் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தில் பெட்ரோல் குண்டு வீச போவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments