Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலம்பியாவில் விமானம் விழுந்து விபத்து! 8 பேர் பலி

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (23:36 IST)
கொலம்பியா  நாட்டில்  உள்ள மெடலின் நகரில் உள்ள ஓலயா ஹெர்ரேரே விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்த நிலையில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

கொலம்பியா நாட்டில் உள்ள மெடலின்  நகரில் உள்ள ஓலயா ஹர்ரேரோ என்ற விமான நிலையதில் இருந்து நேற்று காலையில் ஒரு விமானம் கிளம்பியது.

இந்த விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில், விமானத்தின் இயந்திரம் செயலிழந்து, ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து தீப்பிடித்தது.

இதில், விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள், என மொத்தம் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

குடியிருப்புப் பகுதியில் விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்,

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments