Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:11 IST)
பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது 
 
11ஆம் வகுப்பு துணை தேர்வுகள் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர் 
 
பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாதவர்கள் துணை தேர்வு எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பிளஸ்-1 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments