Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (07:45 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது என்பதும் தினசரி பாதிப்பு தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து தற்போது அடுத்த கட்டமாக அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27-ஆம் தேதி ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காணொளி மூலம் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments