Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (20:21 IST)
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார் 
 
சமீபத்தில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியபோது அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து அவர் அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments