Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த பெண் மீது போக்ஸோ வழக்கு

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (18:21 IST)
நாகபட்டினத்தில் சிறுவனை பாலில் வன்கொடுமை செய்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகபட்டினம் மாவட்டத்தில்  ஒரு 17 வயது சிறுவன், 19 வயதுடைய பெண்ணுடன் நீண்ட நாட்கள் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்,  இருவருக்கும் இடையேயான பழக்கம் அதிக நெருக்கமாகவே, வீட்டில் யாருமில்லாத நேரம், அந்தப் பெண்  சிறுவனைக் கட்டாயப்படுத்தி வ்ன்கொடுமை இருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து , சிறுவன் தன் தந்தையிடம் கூறவே, அவர் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து, சிறுவனை பாலியல் வன் கொடுமை செய்த  17 வயது பெண் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்