Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களைகட்டும் குட்கா விற்பனை; போலீஸார் அதிரடி ரெய்டு! – 2,983 பேர் கைது!

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (09:31 IST)
தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை நடைபெறும் நிலையில் போலீஸார் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து கடந்த வாரம் முதலாக தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் அதிரடி ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 8 நாட்களில் கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பதுக்கல் தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் குட்கா விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments