Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருவறையில் சிலைகளை பதுக்கிய பலே குருக்கள்! – சீர்காழியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:12 IST)
சீர்காழியில் கோவில் குருக்களே சிலைகளை திருடி கருவறையில் பதுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சமீப காலமாக கோவில்களில் சிலை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீர்காழியில் கோவில் ஒன்றில் குருக்களே சிலைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவில் குருக்கள் சூர்யமூர்த்தி சிலைகளை திருடி கோவில் கருவறையிலேயே பதுக்கி வைத்திருந்துள்ளார். அவரை கைது செய்த சிலை கடத்தல் பிரிவு போலீஸார் அவரிடமிருந்து பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments