Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் மூடலில் தனி வசூல்; முறைகேடாக மது விற்பனை! – 4 பேர் கைது!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (14:57 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரகசியமாக மது விற்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினமே ம்துப்பிரியர்கள் மதுவை வாங்கி குவித்தனர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை பகுதியில் சிலர் மதுபானங்களை ரகசியமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அப்பகுதிகளில் போலீஸார் சோதனை செய்தபோது ரகசியமாக மது விற்க முயன்ற 4 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்த 240 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments