Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவரை கொலை செய்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:51 IST)
தற்காப்புக்காக கணவரை கொலை செய்த மனைவியை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னை ஓட்டேரி என்ற பகுதியில் குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை சிறுமியின் தாய் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார் 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணவரை கொன்ற மனைவி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த நிலையில் தற்காப்பிற்காக கணவரை அந்த பெண் தாக்கியதால் தற்போது வழக்கு பிரிவை மாற்றி, அவரை விடுவிக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது போலீசாரின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments