Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த மோசடி நடிகை

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (14:25 IST)
கோவையில் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பண மோசடி செய்த நடிகை போலீஸாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தால் அவரின் மீது மற்றோரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன், சுருதி என்ற புதுமுக நடிகை மீது சேலம் சைபர் க்ரைம் போலீஸில் மோசடி புகார் கொடுத்தார்.
 
போலீஸாரிடம் பாலமுருகன் கொடுத்த புகாரை ஆய்வு செய்ததில் சுருதி திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களிடம் பண மோசடி செய்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சுருதியையும் அவரது பெற்றோரையும், சகோதரர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
அவர்களை கைது செய்ய சென்றபோது போலீஸார்க்கு சுருதி கொலை மிரட்டல் விடுத்ததால் மேலும் ஒரு வழக்கும் போடபட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments