Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளையனை பிடித்ததற்கு மொட்டையடித்து நேர்த்திகடன் செலுத்திய போலீஸார்!!

Arun Prasath
புதன், 16 அக்டோபர் 2019 (13:00 IST)
திருச்சியில் வங்கி கொளையன் பிடிபட்டதால், கோயிலில் மொட்டையடித்து நேத்திக்கடன் செலுத்தியுள்ளனர் காவலர்கள்.

கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி, திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்தது. கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் 9 மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் லலிதா ஜூவல்லரியில் திருடிய கும்பல் தான் வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தகவலையடுத்து வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

9 மாதங்களாக கொள்ளை கும்பலை தேடி வந்த நிலையில் தற்போது அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் பிடிப்பட்டுள்ளதை அடுத்து, திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸார் விஜயகுமார் என்பவர் திருச்சி ஒப்பிலியப்பன் கோவிலிலும், ஹரிஹரன் என்பவர் சமயபுரம் கோவிலிலும் மொட்டையடித்து நேத்திக்கடனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments