Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய முடிவு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (11:36 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவர்களால் தான் மூன்று முறை கர்ப்பம் ஆனதாகவும், அந்த கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக முன்னாள் அமைச்சர் கலைக்க வலியுறுத்தியதாகவும் நடிகை சாந்தினி சமீபத்தில் காவல்துறை புகார் அளித்திருந்தார்
 
இதனை அடுத்து சாந்தினிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யவும் போலீசார் தீவிரமாக உள்ளனர் 
 
கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் திரட்ட படுவதாகவும் வாட்ஸ்அப் வீடியோ ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் எந்த நேரத்திலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்