Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக பொய்ப்புகாரா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:03 IST)
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் விசாரணையின் முடிவில் அவரது வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது
 
மேலும் பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மார்ச் 30ஆம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
 
மேலும் நகைகள் திருட்டு என  பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments