Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கடிக்க கிளாஸ் இல்ல.. திருட்டு போலீஸை காட்டி கொடுத்த சிசிடிவி

Webdunia
திங்கள், 6 மே 2019 (11:46 IST)
ரோந்த பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் டம்பளரை திருடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே வெயிலின் காரணமாக தண்ணீர், மோர், சர்பத் ஆகிவயை மக்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பருக டம்பளரும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த டம்ளர்கள் இரவு நேரத்தில் காணமால் போனது.
 
யாரரோ இந்த டம்ளர்களை திருடி செல்கிறார்கள் என இளைஞர்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க நினைத்தனர். ஆனால், இதற்கு ஆதாரம் வேண்டும் என்பதால் அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தி, அந்த பதிவை எடுத்து பார்த்துள்ளனர். 
 
அந்த சிசிடிவி காட்சியில், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் டம்பளரை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. விசாரித்ததில் மது குடிப்பதற்காக அவர் அந்த டம்ப்ளர்களை எடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
அந்த போலீஸ்காரரை குறித்து அவரது உயரதிகாரிகளிடம் வீடியோவுடன் புகார் அளிக்கவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments