Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிபொருள் விலை உயர்வு: திமுக போராட்டம்

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (15:38 IST)
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்வை கண்டித்து புதுச்சேரியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் எனவும் புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலையில் இருந்து திமுகவினர் மாட்டு வண்டியிலும், ஊர்வலமாகவும் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சட்டப்பேரவையை நோக்கி சென்றனர்.
 
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, திமுகவினர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments