Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசுக்கான டோக்கன் எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (08:02 IST)
பொங்கல் பரிசு பொருட்களுக்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
இந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொங்கல் பொருட்கள் மற்றும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்கள் வீட்டுக்கு சென்று வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த டோக்கன்களை எடுத்துக் கொண்டு பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments