Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுக்கழிவுகளை பாதுகாக்காவிடில் கடும் பாதிப்பு ஏற்படும்: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (09:43 IST)
அணுக்கழிவுகளை பாதுகாக்காவிட்டால் கடும் அழிவு ஏற்படும் என பூவுலகின் நண்பர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர் 
 
அணுக்கழிவுகளை உரிய முறையில் பாதுகாக்காவிட்டால் ஏற்படும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் உரியமுறையில் பாதுகாக்காவிட்டால் கதிர்வீச்சுகள் மனித உயிர் விலங்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர் 
 
மேலும் நிலநடுக்கம், இயற்கை பேரிடர் விபத்தை தாங்கும் வல்லமை கொண்டதாக தற்காலிக கட்டமைப்பு இல்லை என்றும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments