Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிவாசலுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கிய இந்து குடும்பம்!

Webdunia
புதன், 4 மே 2022 (09:41 IST)
பள்ளிவாசலுக்கு ஆக இந்து குடும்பம் தங்களது நிலத்தை வழங்கியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள 2.1 ஏக்கர் நிலத்தை பள்ளிவாசலுக்காக இந்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்
 
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இறந்த தன்னுடைய தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்த நிலத்தை பள்ளிவாசலுக்கு கொடுத்துள்ளதாக குடும்பத்தினர் பெருமையுடன் கூறியுள்ளனர் 
 
இந்த நிகழ்வு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு மிகப்பெரிய சான்றாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments