Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட் அலார்ட் : முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும்?

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (11:50 IST)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து அக்டோபர் 7-ந்தேதி மிக அதீத கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

 
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஒரு பக்கம் இதை செய்தாலும், பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற தகவல்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒருவகையில் அனைத்தும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இன்னும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments