Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொல்லும் இடத்தில் முதல்வர் குளிக்க தயாரா? பிரேமலதா கேள்வி

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (10:14 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் நேற்று அவரை கோவை மருத்துவமனையில் ஆய்வு செய்ய போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர்


 


இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் சுகாதார கேடு அதிகரித்து வருவதாகவும், சமீபத்தில் காவிரியில் குளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நொய்யல் ஆற்றில் குளிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் 144 வருடங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் காவிரி மகா புஷ்கர விழாவினையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மயிலாடுதுறை காவிரி வடக்குக் கரையில் புனித நீராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments