Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: மழை, வெள்ளம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (08:23 IST)
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என மழை வெள்ள மீட்பு பணிகள் குறித்து திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இரண்டு நாள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளதாகவும் நாற்பது ஐம்பது ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் மழைக்காலங்களில் மிகவும் கஷ்டப் படுகிறார்கள் என்றும் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என பொதுமக்கள் கோரியும் ஆட்சியாளர்கள் கவனிப்பதில்லை என்றும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சமாதிகள் மேம்பாலங்கள் நினைவிடங்கள் கட்டுவதைவிட சென்னைக்கு ஏற்படும் வெள்ளை பாதிப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அடுத்த மழை காலத்திற்குள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments