Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கனமழை எதிரொலி: மாநில கல்லூரி, சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (07:26 IST)
சென்னையில் நேற்று மாலை ஆறு மணி முதல் விடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்



 


இந்த நிலையில் சென்னை மாநில கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் முதல்வர் பிரம்மானந்த பெருமாள் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதேபோல் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திக்கபப்ட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் பாலாஜி அறித்துள்ளார்

ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments