Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழி சாலை எதிர்ப்பு போராட்டம்: 3 செய்தியாளர்கள் கைதால் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (10:01 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ், மாணவி வளர்மதி, ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற மாத்ருபூமியின் அனூப் தாஸ், கேமராமேன் முருகன், தீக்கதிர் ராமதாஸ் ஆகிய 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதாக 
செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் என தெரியாமல் அனூப் தாஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments