Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்கிறது - டாஸ்மாக் நிர்வாகம்

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (18:38 IST)
தமிழகத்தில் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது

இந்த மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரொனா காலக்கட்டத்திலும்கூட தமிழகத்தில் மதுபான விற்பனை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
`

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments