Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவுடன் பேச்சுவார்த்தையில் கூட தமிழிலேயே பேசும் மோடி!

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (13:10 IST)
இன்று சீன – இந்திய அதிகாரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்திலும் பிரதமர் மோடி தமிழில் பேசியுள்ளார்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு நேற்று முதல் மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாபலிபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். அதற்கு பிறகு இன்று சீன – இந்திய அதிகாரிகள் பங்கு பெறும் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிகாரிகளிடம் பேச தொடங்கிய பிரதமர் ’மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்’ என தமிழில் பேசினார். பிறகு அதிகாரிகளிடையே இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்ததும் சீன அதிபர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சீனா திரும்புகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments