Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணியால் ஏற்பட்ட விபரீதம்.... உயிரைவிட்ட சிறுமி!!!

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (11:30 IST)
அரக்கோணத்தில் பிரியாணியால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அரக்கோணத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் உறவினர் ஒருவர் சீனிவாசனுக்கு பிரியாணி கொடுத்துள்ளார்.
 
இதனை வீட்டிற்கு எடுத்து வந்த சீனிவாசன் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலையில் ஃப்ரிட்ஜில் இருந்த பிரியாணியை சுட வைத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர். இதனை சாப்பிட்ட குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்தனர்.
 
உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவரின் 5 வயது மகள் கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments