Webdunia - Bharat's app for daily news and videos

Install App

220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்? புதிய பாடப்பிரிவுகளுக்கு AICTE அனுமதி மறுப்பு

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (19:06 IST)
மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய
பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள 200  பொறியியல் கல்லூரிகள் வரும் கல்லியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

50%  மாணவர்களை விட குறைவான மாணவர்களைக்கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள் Al(artificial intelligence, ,Ml( mechanical learning)  உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம்  செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments