Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:06 IST)
டெல்லியில் மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மா  நிலங்களுக்கு ம்த்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த  நிலையில், டெல்லி யூனியலில் பயணிகள் மாஸ்க் அணியாமல் விட்டாலோ சுகாதாரத்துறை விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டாலோ விமானத்தில் செல்ல தடை என டெல்லி  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கவும் பராதம் விதிக வேண்டும் என  நீதிமன்றம் குறிப்பிட்டடுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments