நிதியமைச்சர் பிடிஆர் தாக்கப்பட்ட வழக்கு: இரண்டு பெண்களுக்கு ஜாமின்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:04 IST)
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரில் செருப்பு எறிந்த விவகாரத்தில் மூன்று பெண்கள் கைதான நிலையில் அவர்களில் இரண்டு பெண்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் சிலர் திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரை மறித்ததாகவும், அவர்களில் சிலர் கார் மீது செருப்பு வீசிய தாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து வீடியோ ஆதாரங்களின்படி 3 பாஜகவை சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா  என்பவரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றிய அரசு கொடுக்கிற இடத்திலும் நாம வாங்குற இடத்திலும் எவ்வளவு நாள்?.. சட்டசபையில் முக ஸ்டாலின் பேச்சு!...

காலியாகும் தமிழக எம்.பி. பதவி... தேர்தல் தேதி அறிவிப்பு... அடுத்த 6 பேர் யார்?..

ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..

வரலாறு காணாத வகையில் உயர்ந்த வெள்ளரிக்காய் விலை.. ஒரு கிலோ ரூ.356..

சமூக வலைதள ரீல்ஸுக்காக விபரீத சாகசம்: ஓடும் பேருந்தின் கதவை திறந்த பைக்கில் சென்ற வாலிபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments