Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாததால் சர்ச்சை

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (16:21 IST)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடாமல் தொடங்கியது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
 
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சுகாதார பள்ளியை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் கலந்து கொண்டார் 
 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என கவர்னர் சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்தும், தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் இசை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது 
 
பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழ் தாய் வாழ்த்து நடுவில் பாடப்பட்டது. இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் கூறுகையில், ‘இனிவருங்காலங்களில் ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என்று கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments