Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு… மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:37 IST)
புதுச்சேரி எம் எல் ஏ ஜான்குமார் சபாநாயகரை சென்று சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிர்ண்பேடிக்கும் இடையே அரசியலில் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments