Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை வாடகை எடுத்து கஞ்சா விற்பனை! – கல்லூரி மாணவர்கள் கைது!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (11:39 IST)
புதுச்சேரியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா விற்பனை செய்து வந்த மாணவர்கள் உட்பட பலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை மூலமாக கஞ்சா கடத்தல்க்காரர்களை போலீஸார் பிடித்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல புதுச்சேரியிலும் “ஆபரேஷன் விடியல்” என்ற பெயரில் கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சோதனை நடத்திய போலீஸார் கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அங்கிருந்த 6 பேரையும் போலீஸார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை பள்ளி மாணவர்களுக்கு விற்றது தெரிய வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments