Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த அலுவலகத்தையே நொறுக்கிய பாஜகவினர்! – புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (09:58 IST)
புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்காத விவகாரத்தில் சொந்த அலுவலகத்தையே பாஜகவினர் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முன்பே நடந்து முடிந்துவிட்ட நிலையில் கூட்டணியிலும், ஆட்சியிலும் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜான்குமார் ஆதரவு பாஜகவினர் தங்களது சொந்த பாஜக அலுவலத்தையே அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்: முக்கிய அறிவிப்பு..!

பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: மம்தா பானர்ஜி எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments