Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுத்தனிமையில் ஈடுபடுத்தி கொள்ள வழிமுறைகள் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:33 IST)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சில முக்கிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வெளியான அறிவிப்பின்படி வீட்டு தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது 
 
இதன்படி இரண்டு தவணை தடுப்பூசி செய்து கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் இணை நோய் இல்லாதவர்கள் கொரோனா, ஒமிக்ரான் உறுதியானால் அவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் போதிய காற்றோட்ட வசதி இருக்கவேண்டும் என்றும் தனிமைப்படுத்துவதற்கான தனி அறை இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் 65 வயதுக்கும் மேலானவர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாகூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பை அடுத்து கராச்சியிலும் குண்டுவெடிப்பு: மக்கள் பீதி..!

பாகிஸ்தான் வாங்கிய சீன ஏவுகணைகள்.. இடையிலேயே வழிமறித்து அழித்த இந்தியா..!

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தோல்வி பயத்தால் தற்கொலை செய்த மாணவி.. ஆனால் 413 மதிப்பெண் எடுத்து பாஸ்.. பரிதாபம்..!

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments