Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழனாய் பிறக்காவிட்டாலும் நான் தமிழன்! – கோவையில் ராகுல் காந்தி!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (12:09 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக ராகுல்காந்தி இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி முதலாவதாக கோயம்புத்தூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதில் பேசிய அவர் ”நான் தமிழனாக பிறக்காவிட்டாலும் தமிழனாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். இங்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நோக்கத்தை விட மக்கள் பிரச்சினைகளை கேட்டறியவே வந்தேன். என்ன ஆனாலும் தமிழ் மக்களை பிரதமரும், பாஜகவும் அவமதிக்க அனுமதிக்க மாட்டேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments