Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவியல் பொய் சொல்லாது, மோடி தான் பொய் சொல்கிறார்: ராகுல் காந்தி

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:45 IST)
அறிவியல் பொய் சொல்லாது என்றும் மோடி தான் பொய் சொல்கிறார் என்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனாவால் இந்தியாவில் 4.8 லட்சம் மக்கள் இறந்துள்ளதாக இந்திய அரசு கூறிய நிலையில் 47 லட்சம் பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 47 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்திய அரசு கூறியது போல் 4.8 லட்சம் அல்ல
 
அறிவியல் பொய் சொல்லாது, மோடிதான் பொய் சொல்கிறார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராகுல் காந்தி என்று கூறியுள்ளார். அவருடைய இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments