Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி பேச்சு!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:00 IST)
புதுச்சேரில் மக்களிடையே பேசிய ராகுல்காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார்.

தமிழகம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி தமிழகம், புதுச்சேரியில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது புதுச்சேரி அரசியலில் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் ராகுல்காந்தி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு மக்களிடையே பேசிய அவர் “என் தந்தையை இழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஆனால் அவரை கொன்றவர்கள் மீது எனக்கு எந்த கோவமும், வெறுப்பும் இல்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments