Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் சில இடங்களில் மழை : மக்கள் மகிழ்ச்சி

tamilnadu
Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (20:48 IST)
தமிழகத்தில் சில நாட்களாக சில இடங்களில் மழை பெய்துவருகிறது. வறண்ட வானிலையாக வெயிலில் வாடிய மக்களுக்கு மழை பெய்ததால் விவசாயிகள் உட்பட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தாலும் தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் வெய்யில் தாக்கம் அதிகமாக இருந்தது.
 
அதேசமயம், விருதுநகர், ராஜபாளையம், உள்ளிட்ட கிராமப் பகுதிகள் பரவலான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் தூரல் மட்டும் இருந்தது, காஞ்சிபுர மாவட்டத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து, பூமியை குளிர்வித்தது. இதனால் பூமியில் நீர்வளம் பெருகும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments