Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:05 IST)
தமிழகத்தில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இனி வறண்ட வானிலேயே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா ஒட்டிய மாவட்டங்களில் ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் மீண்டும் மழை என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments