Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

Rains
Mahendran
வியாழன், 25 ஜூலை 2024 (17:40 IST)
இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு:
 
1. சென்னை
2. செங்கல்பட்டு
3. காஞ்சிபுரம்
4. திருவள்ளூர்
5. திருவண்ணாமலை
7. திருப்பத்தூர்
8. ராணிப்பேட்டை
9. கடலூர்
10. தருமபுரி
11. கள்ளக்குறிச்சி
12. நாமக்கல்
13. கரூர்
14. சேலம்
15. நீலகிரி
16. கோவை
17. திருப்பூர்
18. அரியலூர்
19. பெரம்பலூர்
20. திருச்சி
21. புதுக்கோட்டை
22. தஞ்சை
23. திருவாரூர்
24. நாகை
25. மயிலாடுதுறை
16. தேனி
27. திண்டுக்கல்
28. தென்காசி
29. நெல்லை
30. கன்னியாகுமரி 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments