Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
புதன், 6 மே 2020 (15:54 IST)
வெப்பச்சலனம் மற்றும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கோவை,ஈரோடு, நீலகிரி சேலம் , திருப்புர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணிநேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் , சித்தார், தென்காரி ஆகிய பகுதிகளில் 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

தைரியம் இருந்தால் பயங்கரவாதிகள் தலையை கொண்டு வாங்க! - பிரபல பாடகி சவால்!

பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவு.. ராஜினாமா செய்யும் ராணுவ அதிகாரிகள்.. பெரும் பரபரப்பு..!

இன்னொரு சிக்கல்.. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

மத்திய அரசின் NCERT பாடப்புத்தகத்தில் முகலாய வரலாறு முற்றிலும் நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments